ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பதே எமது கொள்கை – சஜித் சூளுரை!

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்தவுடன் இலஞ்ச ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுடன், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைவிடுத்துள்ளார்….