ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை!

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில்…