ஹமாஸின் பணயக் கைதியான தமது இராணுவ வீராங்கனையை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழித் தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது….

இஸ்ரேலுடனான அரசு முறை உறவை துண்டிப்பதாக பொலிவியா அறிவிப்பு

காஸா மீதான தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலுடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொள்வதாக தென்னமெரிக்க நாடான பொலிவியா அறிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ…

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும்…