இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…