சுதந்திர தினத்தன்றுகூட தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை! யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை

நேற்று – 4 ஆம் திகதி கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான‌ போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக‌ மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து…

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…