கடலில் நடந்த அதிர்ச்சி – வைத்தியாசாலை அனுமதிக்கப்பட்ட 10 பேர்!

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடலில் குறித்த…