ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய…

நாடு கடந்து செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும்…

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…