சரவணராஜாவின் பதவி விலகல் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம்…