பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் காயமடைந்த நபர்!

துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…