இலங்கையில் ஆரம்பமாகிறது கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம்!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில்,…