காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கௌசல்யா நவரத்தினம் திடீர் விஜயம்!

யாழில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி…