கிளிநொச்சியில் பொலிஸில் சரணடைந்த நபர்!

கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று…

யாழ் போதனா வைத்தியசாலையில் கை துண்டாக்கப்பட்ட நிலையில் இளைஞன் அனுமதி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது….

பொலிஸ் வாகனத்தில் பாடசாலை மாணவர்கள்!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பேருந்துகள் மாணவர்களை ஏற்றி…