குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

குவைத்திலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான…

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை…

குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…

குவைத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்  நீதிமன்றம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் கடந்த 2015 இல் மசூதியொன்றின் மீது…