தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்து ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மீண்டும் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீடு ரணிலின் தேர்தல் வெற்றிக்கான கணிப்பீடா?

இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் கணக்கெடுப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளவுள்ள குடிசன கணக்கெடுப்பு வெறுமனே கணக்கீடா…

மக்களின் பணத்தை வீணடிக்கும் இலங்கை அரசாங்கம் – கடுமையாக சாடும் பெப்ரல் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் முழுமையான தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளத் தயாராகிறது என்றால், எல்லை நிர்ணயம் ஏன் செய்யப்பட்டது என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தல்…

தொடர்ந்தும் தேர்தல் பிற்போடப்பட்டால் பாரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!

உள்ளூராட்சி சபை தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைப்பது பொருத்தமானது அல்ல என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி…