தேர்தலை நடத்துவதற்கு துணிவின்றி மக்கள் மீது பழி போடும் ரணில்!

ஸ்ரீலங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்தினால் தான் தோற்றுவிடுவேன் என என்ற அச்சத்தில் தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து நகைப்பிற்குரியது…