மக்களின் பணத்தில் கை வைத்துவிட்டு திருட்டில் ஒன்றிணையுமாறு அழைக்கிறார் ரணில்! உதயகுமார் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள பல இலட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம்…