மகாவலி ஆற்றில் முழ்கி மாணவன் பலி!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து நேற்று பிற்பகல் கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில்…