இரண்டு பெண்களுடன் சிக்கிய பிக்கு; பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றம்! மனோ கணேசன்

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும் என என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ…

தமிழ் பௌத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ரணிலை பாராட்டுகிறேன்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பாராட்டுவதாகவும், முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் தமிழ் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி…

மேற்குலக தூதுவர்கள் மத்தியில் மலையகத் தமிழர் தொடர்பில் புதிய அக்கறை – மனோ கணேசன்

இலங்கை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தொடர்பான போதிய தெளிவு, தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….

இந்தியாவின் உதவி தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் கிடைக்காது!

இலங்கையில் பௌத்த மதத்தை வளர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருக்கும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே தமிழர்கள் அதிகளவில்…