அரசி தட்டுப்பாட்டினை தொடர்ந்து சோதனை நடவடிக்கை தீவிரம்

தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.  அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து…

குறைவடைந்தது கோழி இறைச்சியின் விலை!

இலங்கையில் ரூ.1,450 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு சுப்பர் மார்கட்களில் கொள்வனவு செய்ய முடியும் என அகில…

திடீரென உச்சம் தொட்ட வாழைப்பழம் மற்றும் எலுமிச்சையின் விலை!

இலங்கை சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்தமையினால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,…