மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது…