ஊடகங்களை அடக்குவது எமது நோக்கமல்ல – மனுஷ நாணயக்கார

ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள…

ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் ஊடாக அடக்கு முறையை கையாள முற்படும் அரசாங்கம்!

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அரசாங்கத்திடம் சென்றால் அரசாங்கத்தை விமர்சிக்கம் ஊடகங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது…

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பும் சுதந்திரத்தை ஊடகங்களுக்கு வழங்க முடியாது!

நாட்டின் ஜனநாயக தூண்களில் ஊடகம் முக்கிய இடத்தில் இருக்கிறது. எனவே சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப ஊடகத்தின் பணி உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் ஊடகத்துக்கு என…

ஊடக அடக்கு முறையால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – சாணக்கியன் எச்சரிக்கை!

ஊடகங்களை அடக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை…

ஊடகத்துறையில் நடைமுறையாகவுள்ள புதிய சட்டங்கள்!

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…