நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை – டக்ளஸ் திட்டவட்டம்!

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது…

யாழில் நிலைகொள்ளும் திட்டத்தில் மந்தகதியில் செயற்படும் பொலிஸார்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

புதிய நியமனங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் முதல் கூட்டத்தைக் கூட்டுகிறது!

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக அனைத்து உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய…

வியட்நாம் பிரதிப் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வியட்நாம் பிரதிப் பிரதமர் டிரான் லு குவாங்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது…

சமூகப் பாதுகாப்புத் திட்டப்பயனாளிகள் தெரிவில் முறையான வழிமுறைகள் அவசியம்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எமது உரிமைகளைப்பாதுகாப்போம் – கருத்தமர்வு

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான உடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா, மூன்று முறிப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று…