துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்.போதனாவில் 08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று…