ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே காணாமல் போன புலம்பெயர்ந்தோர்

செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த ஏறக்குறைய 300 பேர் காணாமல் போயுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவி குழு  நேற்று தெரிவித்துள்ளது….