சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை நிறுத்திய மியான்மார் இராணுவம்

மியான்மாரின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான மோச்சா சூறாவளியிலிருந்து தப்பிய மில்லியன் கணக்கான மக்களுக்கான அணுகலை அரசாங்கம் துண்டித்த பின்னர், மக்கள் தமது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி…