ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு…

வாடிக்கையாளரிடம் வாங்கி உத்தியோகத்தர்கள் பணமோசடி!

வங்கி வாடிக்கையாளர் ஒருவரிடம் 77.98 மில்லியன் ரூபாவை வங்கி உத்தியோகத்தர்கள் சிலர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள்…

பாஸ்டர் ஜெரோம் மீது விசாரணை முன்னெடுப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பண மோசடிச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்….