குரங்கம்மை நோய் தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை

இந்த வார தொடக்கத்தில், இரண்டு குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள்…

இலங்கையில் இருவர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் இருவரும்…