குருந்தூர்மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே நிறுவப்பட்டது – சட்டத்தரணி தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் நிறுவப்பட்ட கல்வெட்டு சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த கல்வெட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக…