அமரகீர்த்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கும் கம்பஹா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 9,…