ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற…

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை என்று நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று தெரிவித்தார். தனியார் துறையின்…