நீர்கொழும்பு தடாகத்தில் பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு தடாகத்தில் 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன இலங்கை கடற்படையினரால், நேற்று நீர்கொழும்பு தடாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 557 கிலோகிராம் எடையுள்ள கடத்தப்பட்ட…