இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

இந்தியாவின் ஓடிசாவில் “AI” தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. குறித்த  AI தொழில்நுட்ப பெண்ணுக்கு “லீசா”…