யாழில் ஞாவைரவர் ஆலயத்திற்கு முன்னால் புத்தர் சிலை!

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கடந்த…