பனை உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும்

ஆடிப்பிறப்பினை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தித் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து  ”தாலமுற்றம்”  என்னும் நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளன….