அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை  நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறிமாவோ…