பணத்திற்காக வீதியில் இறங்கி போராடிய தாய்மார் நாம் இல்லை – எமக்கு நீதியே வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஒருபோதும் மரணச்சான்றிதழையோ நட்டஈட்டையோ பெற்றுக்கொள்ள தாங்கள் தயார் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி மனுவல்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் இன்று மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தே…

நீதி கோரி தசாப்தங்களாக போராடும் எம்மை கண்டுகொள்ளாது கண் மூடியுள்ள சர்வதேசம்!

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வலிந்து…