எனது கைது சட்டவிரோதமானது – கஜேந்திரகுமார்

சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் திருட்டு – மூவர் கைது

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத்…

பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…

16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த…