போதுமான கொடுப்பனவுக்கோரி கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைகளுக்கு திருப்திகரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை, கடந்த 1ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அகில இலங்கை…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….