பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பம்? உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

தேசிய பௌதீக திட்டத்தைப் பின்பற்றி நாட்டில் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள்

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று, ஜனாதிபதி…

தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – ஜனாதிபதியிடம் கையளிப்பு

” தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048 ” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில்…

கோட்டாபயவின் அழிவுக்கு காரணமானவர்கள் சஜித்துடன்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்….