சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி கைது

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா…