வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…