யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் விவசாய நடவடிக்கைகளை…

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி தாய் உட்பட இரண்டு பிள்ளைகளும் பலி!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில்,…