அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன் வாழ்ந்து வரும் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…

வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்! நாமல் சூளுரை

அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள், வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…