சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி!

சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று …

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் நாளையதினம் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,…