பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத…

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகையா ? விளக்கமளித்த அமைச்சர்!

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபானம் உள்ளிட்ட நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில்…

மதுபான விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

வரிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத அனைத்து மதுபானசாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது…

ஐஎம்எஃப் கலந்துரையாடலில் வெற்றி – விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக…