இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைந்த அவர்களை தமிழக…

ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய…