யாழில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி…