பதுரலிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – “ரோசா பட்டா“ கைது

பதுரலிய, லத்பந்துர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மிதலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்,அவர் முதலில் பதுரலிய பிரதேச வைத்தியசாலைக்கு…