ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கோரினார் மைத்திரிபால

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில்…