ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி…